×

என்னை ஒதுங்கியிருக்க யாரும் நிர்பந்திக்கவில்லை: சசிகலா

சென்னை: சட்டப்பேரவை தேர்தலின் போது என்னை விலகி இருக்கும் படி யாரும் நிர்பந்திக்கவில்லை என்று சசிகலா கூறியுள்ளார். என்னை விலகியிருக்கும் படி யாரும் நிர்பந்திக்க முடியாது. என்னையே வேண்டாம் என்றதால் ஒதுங்கினேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுகவினர் ஒன்றாக இருந்து தேர்தலை சந்தித்து இருந்தால் வெற்றி பெற்றிருப்பார்கள் எனவும் தனித்தனியாக நின்று தோற்று விட்டார்கள் எனவும் கூறியுள்ளார். அதிமுக வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன் என தெரிவித்தார்.

Tags : Sasikala , sasikala
× RELATED தாராபுரம் அலங்கியத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.92 ஆயிரம் சிக்கியது