×

நீட் தேர்வு குறித்து முதலமைச்சரிடம் அறிக்கையை தாக்கல் செய்தது நீதிபதி ஏ.கே.ராஜன் குழு

சென்னை: நீட் தேர்வு குறித்து முதலமைச்சரிடம்  நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையை தாக்கல் செய்தது. நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசால் கடந்த ஜூன் 10ம் தேதி நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 86,342 பேர் நீட் தேர்வு குறித்து ஆதரவாகவும், எதிராகவும் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : Chief Minister ,Rajan Group , NEET Exam
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...