உலகம் கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4,400 கோடி அபராதம் விதித்துள்ளது பிரான்ஸ் நாடு..! dotcom@dinakaran.com(Editor) | Jul 13, 2021 கூகிள் நியூயார்க்: இணையதள தேடுபொறி நிறுவனமான கூகுளுக்கு ரூ.4,400 கோடி அபராதத்தை பிரான்ஸ் நாடு விதித்துள்ளது. செய்தி நிறுவனங்களுடன் நியாயமான ஒப்பந்தம் செய்யாமல் அவற்றின் தகவல்களை கூகுள் பயன்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா வசமுள்ள உக்ரைன் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: ராணுவமற்ற பகுதியாக அறிவிக்க ஐ.நா. அவை வலியுறுத்தல்...
கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கண் பார்வையை இழக்க நேரிடலாம் என அதிர்ச்சி தகவல்...
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ஓட்டல் அறையை விட்டு வெளியே வரவே கூடாது: கோத்தபயவுக்கு தாய்லாந்து அரசு தடை
அம்பந்தொட்ட துறைமுகத்துக்குள் வராமல் 600 நாட்டிகல் மைல் தூரத்தில் சீன உளவு கப்பல் நிற்பது ஏன்?: இந்தியாவுக்கு சிக்கல் வலுக்கிறது
சிறப்பு உணவுகள்..குளுகுளு அறைகள்!: இங்கிலாந்தில் கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க ஏசி வசதிகளுடன் செல்லப்பிராணிகளுக்கு விடுதிகள்..!!
சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்: ராணுவ வாகனங்களை சுற்றி வளைத்து தாக்கிய இளைஞர்கள்..வெடித்தது வன்முறை..!!
உக்ரைனில் உள்ள சபோரிஸ்ஷியா அணுமின் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல்: பேரழிவை ஏற்படுத்தும் என ஐ.நா, சர்வதேச அணுசக்தி கழகம் எச்சரிக்கை..!!
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இடம் விசாரணை நடத்த எதிர்ப்பு: எப்.பி.ஐ. அலுவலகம் மீது டிரம்ப் ஆதரவாளர் தாக்குதல் முயற்சி?
சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்து நாட்டில் தஞ்சம்..!