×

செங்கல்பட்டு அருகே வயலில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே வயலில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கரசங்காலில் தனது வயலில் தண்ணீர் பாய்ச்ச மின்மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்துள்ள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sedalpattu , Farmer killed by electric shock in field near Chengalpattu
× RELATED ஆக்சிஜன் தட்டுப்பாடு: செங்கல்பட்டு...