தெலுங்கானா: தெலுங்கானாவில் பெண்ணை வசியப்படுத்த நள்ளிரவு பூஜை நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்கொண்டா மாவட்டம் குண்டல பள்ளி அருகே ரங்கா ரெட்டி நகரைச் சேர்ந்த முரளி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags : Telugana , Youth arrested for performing midnight puja to seduce a woman in Telangana ..!