×

காஞ்சிபுரத்தில் பேராசிரியை அனிதா கொலை வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் கைது

காஞ்சிபுரம்: ஓரிக்கையில் பேராசிரியை அனிதா கொலை வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார். 2-வது திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அனிதாவை சுதாகர் கொலை செய்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Anita , Physical education teacher arrested in Anita murder case
× RELATED மீனவர் பிரச்னை குறித்து முக்கிய...