×

திருச்சி மாவட்டத்தில் ஆசிரியை வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஆசிரியை வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நெய்குப்பை கிராமத்தில் ஆசிரியை கடல்கன்னி வீட்டில் இருந்த தங்க,வைர நகைகள் கொள்ளையடித்துள்ளனர்.


Tags : Trichy district , Jewelery worth Rs 7 lakh robbed from teacher's house in Trichy district
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...