×

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின் பள்ளிகளை திறக்க வேண்டும்: WHO தலைமை விஞ்ஞானி

வாஷிங்டன்: உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று WHO தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ளார். கூட்டம் அதிகமாக இருந்தால் சமூக பரவல் ஏற்படும் என்பதால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : WHO , schools, open, WHO
× RELATED இதயம் காணும் இறைவன்