×

ஓசூர் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த ரூ.6.2 கோடி மதிப்புள்ள 8.3 டன் செம்மரங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: ஓசூர் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த ரூ.6.2 கோடி மதிப்புள்ள 8.3 டன் செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரில் செம்மரங்களை கடத்தி வந்த பெங்களூருவை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : Hosur , 8.3 tonnes of sheep worth Rs 6.2 crore seized from Hosur warehouse
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு