×

தமிழ்நாடு நிதியமைச்சர் பற்றி அவதூறு - புகார்தாரர் பதில்தர ஆணை

சென்னை: தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பற்றி வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கின் விவரம் பற்றி புகார்தாரர் பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது. தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு நிதியமைச்சர் அவரது குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக பாலகிருஷ்ணன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

Tags : finance minister
× RELATED மே தினத்தை ஒட்டி உழைக்கும்...