×

கொங்குநாடு என்ற பிரிவினை விதையை விதைக்க வேண்டாம்.: கே.பி.முனுசாமி

சென்னை: கொங்குநாடு என்ற பிரிவினை விதையை விதைக்க வேண்டாம் என்று அதிமுகவின் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கூறியுள்ளார். கொங்குநாடு என்ற பிரிவினை வந்தால் தமிழகத்தின் அமைதி பாதிக்கும். மேலும் கர்நாடகா யார்கோள் அணை விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


Tags : Kongunadu ,Munusamy , Do not sow the seed of division of Kongunadu .: KP Munusamy
× RELATED நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள்...