×

சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கில் மீண்டும் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கில் மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. காவல்ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட சிலருக்கு நோட்டீஸ் சென்றடையாததால் மீண்டும் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Tags : Icourt ,Satanculum , Order of the Icord Branch to send back notice in the case of the murder of the father and son of Sathankulam
× RELATED பணி ஒய்வு நாளில் பணிநீக்கம்.. மனவேதனையான விஷயம் : ஐகோர்ட் கிளை கருத்து!!