×

ஆந்திர மாநிலத்தில் மேலும் 2,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் மேலும் 2,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 16 பேர் பலி ஆனதால் இறப்பு எண்ணிக்கை 13,002 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Andhra Pradesh , Andhra Pradesh, Corona
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி