×

புதுச்சேரியில் ஜூலை 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜூலை 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். வரும் 16-ம் தேதி முதல் 9- 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெறும் என அறிவித்துள்ளார்.


Tags : Chief Minister Rangasamy ,Pondicherry , Chief Minister Rangasamy has announced that schools will be reopened in Pondicherry from July 16
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...