×

திண்டுக்கல் அருகே சொத்து தகராறு: மகனும் மருமகளும் சேர்ந்து தந்தையை அடித்துக் கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சொத்து தகராறு காரணமாக மகனும் மருமகளும் சேர்ந்து தந்தையை அடித்துக் கொலை செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டியில் சொத்து தகராறு காரணமாக மகனும் மருமகளும் சேர்ந்து தந்தையை அடித்துக் கொலை செய்தனர். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Tags : Tindukkal , Property dispute near Dindigul: Son and daughter-in-law beat father to death
× RELATED கனமழை காரணமாக அரியலூர், திண்டுக்கல்...