திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சொத்து தகராறு காரணமாக மகனும் மருமகளும் சேர்ந்து தந்தையை அடித்துக் கொலை செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டியில் சொத்து தகராறு காரணமாக மகனும் மருமகளும் சேர்ந்து தந்தையை அடித்துக் கொலை செய்தனர். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.