×

இந்தியா - இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கும்: பிசிசிஐ அறிவிப்பு

இந்தியா - இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 13க்கு பதில் ஜூலை 18ம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இலங்கை அணி வீரர்கள், நிர்வாகத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தேதி மாற்றப்பட்டுள்ளதாக ஜெய்ஷா தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : India ,Sri Lanka ,ODI ,BCCI , India - Sri Lanka, Cricket Series, BCCI
× RELATED பா.ஜவின் தேர்தல் அலப்பறைகள் கச்சத்தீவு போனது.. பாகிஸ்தான் வந்தது..