×

புதுச்சேரி அமைச்சரவை இலாகா பங்கீட்டில் ஆளுநர் என்ற முறையில் நான் தலையிட முடியாது!: தமிழிசை

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரவை இலாகா பங்கீட்டில் ஆளுநர் என்ற முறையில் நான் தலையிட முடியாது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, அமைச்சரவை இலாகா பங்கீடு தொடர்பாக ஆலோசனை வழங்குவேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Tags : Puducherry Cabinet , Puducherry Cabinet, Department, Tamil Music
× RELATED புதுச்சேரி அமைச்சரவை கொள்கை...