×

புதுச்சேரியில் வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்!: 2 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகையிலை பொருட்களை சப்ளை செய்த பெங்களூரை சேர்ந்த சுரேஷ், சுபன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள ரொக்கப் பணம், கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Pondicherry , Puducherry, tobacco products, 2 arrested
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...