×

மதுரை அருகே இளைஞர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை..!!

மதுரை: மதுரை மாவட்டம் வலையன்குளத்தை சேர்ந்த முத்து முடியாண்டி (37) என்பவர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். உடற்கூராய்விற்காக முத்து முடியாண்டியின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Madurai , Madurai, Youth, Massacre
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...