×

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட தண்ணீர் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொட்டியின் வெளிப்புறத்தில் 3 இடங்களில் வட்ட வடிவிலான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் கீழடி, அகரம், மணலூர் மற்றும் கொந்தகை ஆகிய 4 இடங்களில்  7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றது. 


Tags : Siwanganganganga District , Bottom excavation, terracotta, water tank
× RELATED சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் சென்ற கார் கவிழ்ந்து விபத்து