×

எஸ்.பி.வேலுமணியின் கீழ் இயங்கிய சென்னை மாநகராட்சியில் முறைகேடு புகார் எழுந்ததால் டெண்டர் ரத்து

சென்னை; எஸ்.பி.வேலுமணியின் கீழ் இயங்கிய சென்னை மாநகராட்சியில் முறைகேடு புகார் எழுந்ததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க ஓராண்டுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.குறைந்த செலவில் மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்களை பராமரிக்க மாற்று நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Tags : S. RB ,Chennai ,Vailant , SB Velumani, Chennai Corporation, tender, cancellation
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...