×

வேலூர் அருகே நாகநிதி காட்டாற்றிலிருந்த தற்காலிக பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது

வேலூர்: வேலூர் அருகே நாகநிதி காட்டாற்றிலிருந்த தற்காலிக பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நம்பியம்பட்டு, நெக்கினி, பாலாம்பட்டு உட்பட 8க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.


Tags : Nagapani forest ,Vallur , Vellore, Temporary Bridge, Rain
× RELATED வல்லூர் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்