×

நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம்

சென்னை: நீலகிரி, கோவை, தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மலைப்பகுதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.


Tags : Nilgiris ,Coimbatore ,Theni , Risk of landslides in 3 districts including Nilgiris, Coimbatore and Theni
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...