×

திருமங்கலம் அருகே பிரமாண்ட கல்குவாரி பள்ளத்தில் பொக்லைன் விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

திருமங்கலம்: திருமங்கலம் அருகே பிரமாண்ட கல்குவாரி பள்ளத்தில் பொக்லைன் விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சின்ன உலகாணி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகை சாமி,(35) உள்பட இருவர் உயிரிழந்தனர். பொக்லைன் இயந்திரம் விழுந்ததில் மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Mamanta Calguari ,angalam , Two workers were killed when a Bokline fell into a huge quarry near Thirumangalam
× RELATED திருமங்கலம் பகுதியில் தானிய...