×

ஆவடியில் நில மோசடி புகார் - பாஜக பிரமுகர் மீது வழக்கு

ஆவடி: ஆவடியில் வெங்கட்நாராயணன் என்பவரிடம் நிலம் அபகரித்த புகாரில் பாஜக பிரமுகர் ரமணன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜக பிரமுகர் ரமணன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெங்கட்நாராயணன் அவரது மனைவி நித்யாவை கட்டிவைத்து மிரட்டி நிலத்தை அபகரிக்க முயன்றதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வெங்கட்நாராயணன் தீக்குளிக்க முயன்றதை அடுத்து ரமணன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Tags : Bhajaka , land case
× RELATED புதுச்சேரியில் பாஜக பிரமுகர்...