தேனி: தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தடுப்பு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கம்பம் வனப்பகுதியில் வனத்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு என தகவல் வெளியானது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மாவோயிஸ்டுகளா என்ற சந்தேகம் நீடிப்பதால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.