×

நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.: நீதியரசர் ஏ.கே.ராஜன்

சென்னை: நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று நீதியரசர் ஏ.கே.ராஜன் கூறியுள்ளார். நீர் தேர்வு பாதிப்பு தொடர்பான ஆய்வுப்பணி 90 % முடிவடைந்துவிட்டது. நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Justice ,AK Rajan , The report will be filed in the enclosure of the judgment of the Court .: Justice AK Rajan
× RELATED அவதூறான கருத்துக்களை பரப்பி...