×

கொரோனாவால் இறப்போரின் குடும்பத்தினர் நிவாரணம் பெற உரிய இறப்பு சான்றிதழ் தருவதை உறுதி செய்ய உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: கொரோனாவால் இறப்போரின் குடும்பத்தினர் நிவாரணம் பெற உரிய இறப்பு சான்றிதழ் தருவதை உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உரிய முறையில் இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் இறப்பு என சான்றிதழ் தரப்படாததால் குடும்பத்தினர் உரிய நிவாரணம் பெற முடியவில்லை என ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

Tags : Corona , Corona, Death Certificate, High Court
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...