×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளை முதன்மை அமர்வுக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.


Tags : Thoothukudi shooting ,Chennai High Court , Thoothukudi shooting, Chennai High Court, change
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...