×

திண்டுக்கல்லில் ரெட்டியார்சத்திரம் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அர்ஜுனன், தினேஷ் குமார், நவீன் மூவரிடம் இருந்தும் 17 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Retiarshathram ,Dindigul , Dindigul, cannabis, arrested
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்