×

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது கொல்கத்தா உயர்நீதிமன்றம்

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நந்திகிராம் தேர்தல் வழக்கை விசாரிக்கும் நீதிபதி கௌஷிக் சந்தா விலக வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்த மம்தா பானர்ஜிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Kolkata High Court ,West Bengal ,Chief Minister ,Mamata Banerjee , West Bengal Chief Minister, Mamata Banerjee, fined, Kolkata High Court
× RELATED சிபிஐ விசாரணை: கொல்கத்தா உயர்நீதிமன்ற...