×

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நக்கீரன் கோபாலனை கைது செய்ததை எதிர்த்து 2018ல் போராட்டம் நடத்தியதற்காக வைகோ மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஐகோர்ட் அமர்வு நீதிபதி நிர்மல்குமார் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : Chennai High Court ,Madhimuga General Secretary ,Vaiko , vaiko, Case, High Court, Order
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...