×

தென்னிந்தியாவிலேயே கர்நாடகத்தில் அதிகளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: அமைச்சர் சுதாகர் தகவல்

பெங்களூர்: தென்னிந்தியாவிலேயே கர்நாடக மாநிலத்தில் அதிகளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தகவல் தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் 2.4 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும், 13,000 மையங்கள் மூலம் தினமும் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Karnataka ,South India ,Minister ,Sudhakar , State of Karnataka, Corona Vaccine, Minister Sudhakar, Information
× RELATED தென்னிந்தியாவை பாஜக அரசு...