×

பாசிசமும், அடக்குமுறையும் பழங்குடியின போராளி ஸ்டான் சாமி வாழ்வை பறித்தது: கீ.வீரமணி

சென்னை: பாசிசமும், அடக்குமுறையும் பழங்குடியின போராளி ஸ்டான் சாமி வாழ்வை பறித்தது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துளளார். பக்கவாத நோய் ஏற்பட்டும் ஸ்டான் சாமியின் ஜாமீன் மனு மனிதாபிமானமற்ற முறையில் எதிர்க்கப்பட்டது என்று கீ.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார். மனித உரிமை போராளி ஸ்டான் சாமியின் முதுமையை அலட்சியப்படுத்தி சிறையில் அடைத்தனர். உரிய நேரத்தில் சிகிச்சை தராததால் அவர் மரணமடைந்திருந்தால், பாசிசமும், அடக்குமுறையுமே அவரை கொன்றது என்று கீ.வீரமணி கூறியுள்ளார்.

Tags : Stan Sami: Ki , k veeramani
× RELATED வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேனா? அண்ணாமலை பேட்டி