×

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. 20க்கும் மேற்பட்ட விசைப்படகில் இருந்த மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்ததாக மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.

Tags : Sri Lanka Navy ,Rameswaram ,Kachattivu , Sri Lankan navy attacks Rameswaram fishermen near Kachchativu
× RELATED ராமேஸ்வரத்தில் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை