×

கரூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது..!

கரூர்: கரூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பிச்சம்பட்டியில் நேற்று பிரபு (38) என்ற நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Vettik ,Karur , 3 arrested in youth murder case near Karur
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்