சிவகாசி: சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்புகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ச்சியாக சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்புகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.