×

பெண்ணாடம் அருகே வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம் - போக்குவரத்து துண்டிப்பு

கடலூர்: பெண்ணாடம் அருகே வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சவுந்தரசோழபுரம் - அரியலூர் கோட்டைக்காடு பகுதியை இணைக்கும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கோடை மழையால் வெள்ளாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் தரைப்பாலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.

Tags : Pennadam , bridge
× RELATED கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே லஞ்சம் பெற்ற விஏஓ கைது..!!