×

விரைவில் காலியாகவுள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல்?

சென்னை: தமிழகத்தில் காலியாகவுள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை தனித்தனியாக வெளியிட ஏற்கனவே திமுக கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : election
× RELATED சொல்லிட்டாங்க…