×

சேலம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் நீக்கம்: ஓபிஎஸ்–ஈபிஸ் அறிக்கை

சென்னை: சேலம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது. சசிகலாவுடன் பேசிய காரணத்திற்காக மேலு சில நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ,மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Tags : AIADMK ,Salem ,Kallakurichi ,Thoothukudi ,OBS , AIADMK executives sacked in Salem, Kallakurichi and Thoothukudi districts: OBS-EPS report
× RELATED `பணத்தை நம்பல, ஜனத்தை நம்புறேன்’...