×

பேருந்துகளில் விளக்க உரையுடன் திருக்குறள் இடம் பெற்றுள்ளதற்கு மக்கள் வரவேற்பு

சென்னை: முதலமைச்சர் ஆலோசனைப்படி பேருந்துகளில் விளக்க உரையுடன் திருக்குறள் இடம் பெற்றுள்ளதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத்துறை ராஜகண்ணப்பன் தகவல் அளித்துள்ளார்.

Tags : Thirukural , thirukkural
× RELATED தமிழகத்தின் முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞர்!