×

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையன் சவுகத்தை 7 நாள் காவலில் எடுக்க திட்டம்

சென்னை: எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை தலைவன் சவுகத் அலியை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க பெரியமேடு போலீஸ் திட்டமிட்டுள்ளனர். நான்காவதாக கைதான சவுகத் அலியை காவலில் எடுக்க எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் 2வது நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படுகிறது. ஹரியானா கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியிடம் ஏடிஎம் திருட்டு குறித்து மேலும் தகவலை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : SBI , atm fraud
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...