×

காவிரி உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் பேச டெல்லிக்கு புறப்பட்டார் அமைச்சர் துரைமுருகன்

சென்னை: காவிரி உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் பேச அமைச்சர் துரைமுருகன் டெல்லிக்கு புறப்பட்டார். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத் உடன் நாளை மதியம் 2 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். காவிரி நீர், மேகதாது அணை விவகாரம், புதிய யார்கோல் தடுப்பணை பற்றி ஆலோசனை மேற்கொள்கிறார். கேரளா, ஆந்திராவுடனான நதிநீர் விவகாரங்கள் குறித்தும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசிக்கிறார்.

Tags : Minister ,Duryumurugan ,Delhi ,Central Government ,Khaviri , duraimurugan
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...