×

சென்னை மதுரவாயல் புறவழிச்சாலையில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட 4 பேர் கைது

சென்னை: சென்னை மதுரவாயல் புறவழிச்சாலையில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகேஷ், சீனிவாசன், ஸ்ரீதர், சின்னையா ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். ரேஸுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலருக்கு போலீசார் வலை விரித்துள்ளனர். சென்னை மதுரவாயல் - தாம்பரம் புறவழிச்சாலையில் நேற்று ஆட்டோ ரேஸ் நடத்தி உள்ளனர்.

Tags : Auto Racing ,Madurawayal, Chennai , arrest
× RELATED சென்னை மதுரவாயல் அருகே தாக்குதலில்...