×

கொரோனா 3வது அலையின் உச்சம் அக்டோபர் மாதங்களில் இருக்கலாம்: ஒன்றிய அரசு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

டெல்லி: கொரோனா 3வது அலையின் உச்சம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இருக்கலாம் என்று ஒன்றிய அரசு ஆராய்ச்சியாளர் மனிந்திர அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2வது அலையின்போது ஏற்பட்ட பாதிப்பில் பாதியாவது 3வது அலையில் ஏற்படும். ஆகஸ்ட் மாதமே 3வது அலை பரவத் தொடங்கும் என்பதால் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : U.S. government , Corona, Union government researchers, warn
× RELATED அமெரிக்க அரசு செலவினங்களுக்கான நிதி...