×

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை விரட்டியடித்தது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை விரட்டியடித்தது. தமிழக மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து இலங்கை கடற்படை அட்டகாசம் செய்துள்ளனர். இனி மீன்பிடிக்க வரக் கூடாது என எச்சரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Sri Lanka Navy ,Rameswara ,Kachateva , Rameswaram, Fishermen, Kachchativu, Sri Lanka Navy
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்