மணப்பாறை அருகே எலிமருந்து சாப்பிட்டு 2 பிள்ளைகளுடன் தாய் தற்கொலை
02:56 pm Jul 03, 2021 |
திருச்சி: மணப்பாறை அருகே பொன்னம்பலத்தான்பட்டியில் எலிமருந்து சாப்பிட்டு 2 பிள்ளைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்டுள்ளார். எலி மருத்து சாப்பிட்ட தாய் நித்யா, பிள்ளைகள் ரோகித்(4), நல்லக்கண்ணு(7) அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
Tags : Mother commits suicide with 2 children after consuming rat poison near Manapparai