மும்பை: மூச்சுத்திணறலால் ஜூன் 30-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் திலீப்குமார் உடல்நிலை சீராக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்தி நடிகர் திலீப்குமாருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அவர் மனைவி கூறியுள்ளார்.