×

சென்னையில் ரூ.2,500 கோடி மதிப்பில் 4 புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை!: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: சென்னையில் ரூ.2,500 கோடி மதிப்பில் 4 இடங்களில் புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். பக்கிங்ஹம் கால்வாய், எண்ணூர், முட்டுக்காடு, கோளத்தில் புதிய பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிட்டிருக்கிறார்.


Tags : Chennai ,Minister ,K. My. Nehru , Chennai, Parks, Minister KN Nehru
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...