சென்னை: ஆவின் பணி முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. ராஜேந்திர பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Tags : Dairy Agents Association ,Rajendra Balaji ,Avin , Avin Work Abuse, Rajendra Balaji, Investigation, Dairy Agents Association